ஏமாந்ததுதான் அதிகமா இருக்கும்,
சின்ன வயசுல ஆச பட்ட வெளையாட்டு பொருள்ள இருந்து,
பெரியாள் ஆனதுக்கு அப்பறம் வந்த காதல் வரைக்கும்,
எதுவுமே வெலங்காது !
அறியா வயசுல நம்மல ராஜா மாதிரி வருவான், அமோகம வாழ்வான்,
இவனுக்கு என்ன குறைணு சொந்த காரங்கெ நாலு பேரு சொல்லிருப்பான்,
அவனுங்க இப்ப கைல சிக்க மாட்டாங்ளாணு தோனும் !
நிம்மதியா யாரு வாழுறானோ அவன்தான் நெஜமாவெ ராஜாவ வாழுறான் !
ஆனா கடமைலையும் காதல்லயும் சிக்குணவன், நிம்மதியா வாழ வாய்பே இல்ல!!!!
Comments
Post a Comment