Skip to main content

Nejamaana Raja



எல்லார் வாழ்க்கையிலும் அடைஞ்சத விட, 
ஏமாந்ததுதான் அதிகமா இருக்கும்,
சின்ன வயசுல ஆச பட்ட வெளையாட்டு பொருள்ள இருந்து,
பெரியாள் ஆனதுக்கு அப்பறம் வந்த காதல் வரைக்கும், 
எதுவுமே வெலங்காது !
அறியா வயசுல நம்மல ராஜா மாதிரி வருவான், அமோகம வாழ்வான்,
இவனுக்கு என்ன குறைணு சொந்த காரங்கெ நாலு பேரு சொல்லிருப்பான்,
அவனுங்க இப்ப கைல சிக்க மாட்டாங்ளாணு தோனும் !
நிம்மதியா யாரு வாழுறானோ அவன்தான் நெஜமாவெ ராஜாவ வாழுறான் !
ஆனா கடமைலையும் காதல்லயும் சிக்குணவன், நிம்மதியா வாழ வாய்பே இல்ல!!!!

Comments

Popular posts from this blog

Defines u

ur name! ur Face ! ur work ! ur money ! ur expenses ! ur house ! these not defines u ! People with u even in the time u left with nothing, People who really miss u when u no more, Things u created that tells ur awesomeness, these matters and that defines u !!!

kadavul irukaaru

என்னைக்காவது தனியா இருக்கும் போது, அண்ணாந்து நீல வானத்த உத்து பாத்தா, நம்மல யாரோ அங்க இருந்து பாக்குற மாதிரி இருக்கும்! தெளிவாதான் இருந்துறுப்போம், ஆனா நம்மல அறியாமயே ஏதாவது செஞ்சுருப்போம், அது நம்ம வாழ்க்கைல மறக்க முடியாததா அமையும்! பில்கேட்ஸ் ஆகனும்ணு வெறி தனமா வேலை பாத்தாலும், அடுத்த வேள சோத்துக்கே  காசு இல்லாமதான் இருப்போம்! நம்புனாலும் நம்பாட்டாலும் நமக்கு மேல ஒருத்தன் நின்னு, நம்மல வச்சு செய்றான்றது தான் உண்ம!

Ennai poal oruvanada

காலேல விரக்தியோட எந்திருச்சு,  அவசர அவசரமா ஆபீசுக்கு கிளம்பி,  என்ன பன்னுரோம்னே தெரியாம உக்காந்து இருந்துட்டு, திரும்பி போய் தோசயும் ஆம்பிலேட்டும் தின்னுட்டு, எதாவது ஒன்னு பெருசா பன்னணும்னு நினசிட்டு,  போர்வய போதிட்டு படுத்தனா, என் செல்வமே !!! நீயும் என்னை போல் ஒருவனடா!!!