Skip to main content

Nejamaana Raja



எல்லார் வாழ்க்கையிலும் அடைஞ்சத விட, 
ஏமாந்ததுதான் அதிகமா இருக்கும்,
சின்ன வயசுல ஆச பட்ட வெளையாட்டு பொருள்ள இருந்து,
பெரியாள் ஆனதுக்கு அப்பறம் வந்த காதல் வரைக்கும், 
எதுவுமே வெலங்காது !
அறியா வயசுல நம்மல ராஜா மாதிரி வருவான், அமோகம வாழ்வான்,
இவனுக்கு என்ன குறைணு சொந்த காரங்கெ நாலு பேரு சொல்லிருப்பான்,
அவனுங்க இப்ப கைல சிக்க மாட்டாங்ளாணு தோனும் !
நிம்மதியா யாரு வாழுறானோ அவன்தான் நெஜமாவெ ராஜாவ வாழுறான் !
ஆனா கடமைலையும் காதல்லயும் சிக்குணவன், நிம்மதியா வாழ வாய்பே இல்ல!!!!

Comments

Popular posts from this blog

Ennai poal oruvanada

காலேல விரக்தியோட எந்திருச்சு,  அவசர அவசரமா ஆபீசுக்கு கிளம்பி,  என்ன பன்னுரோம்னே தெரியாம உக்காந்து இருந்துட்டு, திரும்பி போய் தோசயும் ஆம்பிலேட்டும் தின்னுட்டு, எதாவது ஒன்னு பெருசா பன்னணும்னு நினசிட்டு,  போர்வய போதிட்டு படுத்தனா, என் செல்வமே !!! நீயும் என்னை போல் ஒருவனடா!!!

Professional

ஷு போட்டு டக்கின் பண்றதுல என்ன யூஸ்னு கேட்டா அப்படி பன்னாதான் ப்ரொபஸ்னலாம், ரோட்ல அரேபியன் ராணிங்க மாதிரி  முகமூடி போடாம வண்டி ஓட்டுர பொன்ணுங்கலே கிடையாது, ஹெல்மட் விளம்பரத்துல  "ஹெல்மட் உங்கள் உயிர் காக்கும்னு எழுதுரதுக்கு பதிலா, ஹெல்மட் உங்கள் அழகை காக்கும்னு" எழுதிருந்தா, பொண்ணுங்க நாளாயே அத்தன ஹெல்மட்டும்  வித்து போய்ருக்கும் !!! மூளைய விட மூக்கு வாய் கண்ணம் அழகா இருக்குறதுதான் முக்கியமா இருக்கு, அன்பையும் அறிவையும் விட இப்ப அழகும் ட்ரெஸ்ஸும் தான் அதிகம் பேசுது !!!

Emptiness

you eat you laugh you work you love you sleep like others, but there is an emptyness in ur heart, like u r missing something! dont settle find a way to fill it,or else  that emptyness slightly occupy ur whole life! one day in your bed of dead,u feel for what u missed!