என்னைக்காவது தனியா இருக்கும் போது, அண்ணாந்து நீல வானத்த உத்து பாத்தா, நம்மல யாரோ அங்க இருந்து பாக்குற மாதிரி இருக்கும்! தெளிவாதான் இருந்துறுப்போம், ஆனா நம்மல அறியாமயே ஏதாவது செஞ்சுருப்போம், அது நம்ம வாழ்க்கைல மறக்க முடியாததா அமையும்! பில்கேட்ஸ் ஆகனும்ணு வெறி தனமா வேலை பாத்தாலும், அடுத்த வேள சோத்துக்கே காசு இல்லாமதான் இருப்போம்! நம்புனாலும் நம்பாட்டாலும் நமக்கு மேல ஒருத்தன் நின்னு, நம்மல வச்சு செய்றான்றது தான் உண்ம!
Comments
Post a Comment